maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
நெகேமியா

1. நெகேமியா எங்கே வாழ்ந்து வந்தார்?
     பாரசீக நாட்டில் சூசா என்னுமிடத்தில். (1:1)
 


2. நெகேமியா யூதர்களிடமிருந்து கேள்விப்பட்டது என்ன?
     எருசலேமின் மதில்கள் தகர்த்து எறியப்பட்டுள்ளன, அதன் வாயில்
     கதவுகள்  தீக்கு இரையாகி விட்டன. (1:3)
 


3. நெகேமியா சூசாவில் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?
     மன்னருக்கு திராட்சை ரசம் கொடுப்பவராக இருந்தார். (2:1)
 


4. நெகேமியா மன்னருக்கு திராட்சை ரசம் கொடுக்கும் பொழுது
     மன்னர் அவரைப் பார்த்து கூறியது என்ன?

      " ஏன் உன் முகம் வாடியுள்ளது" என்றார். (2:2)
 


5. அதற்கு நெகேமியா அளித்த பதில் என்ன?
     யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும் என்றார்.(2:5)
 


6. நகர மதில்கள் கட்டி முடித்தபின், ஜெருசலேமிற்கு வாழ வந்தவர்கள் 
   எத்தனை பேர்?

    42,360பேர்

Free Blog Widget
Stats Counter
hit counter