|
|
|
இனிமைமிகுபாடல் | |
1. இனிமைமிகுபாடல் என்னும் நூலை எழுதியவர் யார்? மாமன்னர் சாலமோன் (முன்னுரை) 2. இந்நூலின் முன்னடக்கம் என்ன? கடவுளுக்கும் இஸ்ராயேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும் அன்புறவை வர்ணிக்கின்றது. (முன்னுரை) 3. இக்கருத்தை நூலாசிரியர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்? ஆண் - பெண் இருவருக்கும் இடையே உண்டான அன்புணர்வின் மூலமாக எடுத்துரைக்கிறார். (முன்னுரை) 4. கடவுள் என்னும் பெயரை இந்நூலாசிரியர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளாரா? இல்லை. (முன்னுரை) 5. இந்நூலுக்கு திருச்சபை கூறும் பல்வேறு பொருள் என்ன? கடவுள் - இஸ்ராயேல் இடையே நிலவும் உறவு. கடவுள் - சவுல் இடையே நிலவும் உறவு. ஆண் - பெண் இடையே உறவும் நிலவு 6. முதல் பாடலில் திலை கூறுவது என்ன? "எருசலேம் மங்கையரே, கருப்பாயிருப்பினும், நான் எழில் மிக்கவளே!" (1:5) 7. ஐந்தாவது பாடலில், "மரியா ஆண்டவரின் தாய்" என்னும் கருத்தை எந்த வசனம் விபரிக்கின்றது? "யார் இவள், வைகறைபோல் தோற்றம், திங்களைப்போல் அழகு, ஞாயிறுபோல் ஒளி போரணிபோல் வியப்பார்வம், யாரிவள்?" (6:10) |
|
Stats Counter hit counter |