4) எலியதோர் என்பவர் யார்?
ஆசிய மன்னன் செலுத்குவின் கண்காணிப்பாளன்.
5) எலியதோர் ஜெருசலேமுக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம்
என்ன?
(3:4-6)
6) கோவிலில் எவ்வளவு பணம் இருந்தது?
16டன் வெள்ளியும் 8 டன் பொன்னும். (3:11)
7) கோவிலில் இருந்த இந்த நிதி யாருக்காக வைக்கப்பட்டிருந்தது?
கைம் பெண்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் (3:10)
8) எலியதோர் கோவிலுக்குள் நுழைந்தாரா?
ஆம். (3:14)
9) எலியதோருக்கு நேர்ந்தது என்ன?
அச்சுறுத்தும் தோற்றமுடைய ஒரு குதிரை வீரன் குதிரை மேல்
வந்து எலியதோரை சீற்றத்தோடு பாய்ந்து குதிரையின் முன்னங்
குளம்புகளால் அவரைத் தாக்கினான். மேலும் இரு இளைஞர்கள்
அவரை சாட்டையால் அடித்துத் தரையில் தள்ளினார்கள். (3:25)
10) எலியதோர் மனம் மாறினாரா?
ஆம் தலைமைக்குருவோடு சமாதானம் செய்ததோடு,
ஆண்டவருக்கு பலியும் செலுத்தினார். (3:35)
11) எலயாசர் என்பவர் யார்?
வயது முதிர்ந்த ஏறக்குறைய 90 வயது நிறைந்த தலை சிறந்த
மறைநூல் அறிஞர். (6:18)
12) எலயாசர் கொலை செய்யப்பட்டது ஏன்?
இவர் பண்டி இறைச்சியை உண்ண மறுத்ததால். (6:24)
13) ஏழு சகோதரர்களும் அவருடைய தாயும் சாகடிக்கப்பட்டது
ஏன்?
ஒடுக்கப்பட்ட உணவை உண்டு தங்களுடைய மூதாதையர்களின்
சட்டங்களை மீற சம்மதிக்காததால். (7:2)
14) கோர்கியாவோடு நடந்த போரில் ஆனது என்ன?
யூதர்களும் சிலர் கொலை செய்யப்பட்டார்கள்.(12:32)
15) போரில் இறந்த படை வீரர்களுக்காக, யூதா என்ன
செய்தார்?
யூதா பணம் திரட்டி 6கிலோ வெள்ளி சேகரித்து, பாவம் போக்கும்
பலி ஒப்புக்கொடுக்கும்படி, எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்.
(12:43)
16) யூதாவின் இச் செயலில் இருந்து நாம் கற்றுக்
கொள்ளும் பாடம்
என்ன?
மரித்தோர்க்காக ஜெபிப்பது நல்லது. (12:43)