இளையோர்
விவிலியத்தை அறிவோம்
கொலோசையர்
1. பவுல் இத்திருமுகத்தை எப்பொழுது
எழுதினார்?
கி.பி.61ல்
2. இத்திருமுகம் எங்கிருந்து எழுதப்பட்டது?
எப்பப்பிராவிடமிருந்து
3. கொலோசியர்கள் யாரிடமிருந்து இயேசுவைப்பற்றி அறிந்து
கொண்டார்கள்?
எப்பப்பிராவிடமிருந்து (1:7)
4. இத்திருமுகத்தில் குறிப்பிடப்படும் வானுலக ஆற்றல்கள் யாவை?
*விண்ணில் உள்ளவை.
*மண்ணில் உள்ளவை.
*கற்புலனாகாதவை.
*கற்புலனாகுபவை.
*அரியணையில் அமர்வோர்.
*தலைமை தாங்குவோர்.
*ஆட்சியாளர்.
*அதிகாரம்
கொண்டோர்
போன்றவைகள். (1:16)
5. திருச்சபையாகிய உடலுக்குத் தலை
யார்?
இயேசுக்கிறீஸ்து. (1:18)
6. « கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். » என்பதன்
பொருள் என்ன?
இயேசுக்கிறிஸ்து விண்ணுலகில் கடவுளோடு
இருக்கின்றார் என்று
பொருள்.
7. கொலோசியரிடம் காணப்பட்ட உலகப்போக்கிலான இயல்புகள்
யாவை?
*பரத்தைமை
*ஒழுக்கக்கேடு
*கட்டுக்கடங்காத
பாலுணர்வு
*தீயநாட்டம்
*சிலைவழிபாடான பேராசை (3:5)
8. கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுக்கு இருக்கவேண்டிய
பண்புகள் யாவை?
*பரிவு
*இரக்கம்
*நல்லெண்ணம்
*மனத்தாழ்மை
*கனிவு
*பொறுமை ((3:12)
9. கொலோசியருடைய பேச்சு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என
அறிவுறுத்துகின்றார்?
இனியதாகவும், சுவையுடையதாகவும் இருக்கவேண்டும். (4:6)
10. பவுல்
லூக்காவை எவ்வாறு
அழைக்கிறார்?
மருத்துவர்.(4:14)
11. இத்திருமுகத்தை
கொலோசியர் வாசித்த பின்பு அதை யாருக்கு
அனுப்புமாறு பவுல் கூறினார்?
லவோதிக்கேயா திருச்சபைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு
கேட்டுக் கொண்டார். (4:16)
Stats Counter
Please do not change this code for a perfect fonctionality of your counter
hit counter
hit counter