3. இத்திருமுகம் எழுதப்படும்போது
திமோதேயு இருந்த இடம் எது?
எபேசு நகர்
4. திருச்சட்டத்தின் நோக்கம் என்ன?
ஒழுக்கம் கெட்டு நடப்போர்களைத் தண்டிப்பதற்காகவே.(1:9)
5. இயேசுக்கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் என்ன?
பாவிகளை மீட்க. (1:15)
6. பவுல் சாத்தானிடம் ஒப்புவித்த இருவரது
பெயர் என்ன?
இமேமேயும், அலக்ஸ்சாந்தியும் (1:20)
7. கடவுள் மனிதருக்கிடையே இணைப்பளராக
இருப்பவர் யார்?
இயேசுக்கிறிஸ்து. (2:5)
8. பெண்கள் தங்களை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?
தன்னடக்கத்தோடு ஏற்புடைய ஆடைகளை அணியவேண்டும். (2:9)
9. திருப்பணிக்கென ஒருவரை திருநிலைப்படுத்துவதைப் பற்றி
பவுல்
கூறும் அறிவுரை என்ன?
அவசரப்பட்டு யார்மேலும் கைகளை வைத்து திருப்பணியில்
அமர்த்த
வேண்டாம் என்கிறார். (5:22)
10. எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேரென பவுல் குறிப்பிவது எது?
பொருளாசை. (6:10)
11. செல்வந்தர்களுக்கு பவுல் கூறும் அறிவுரை என்ன?
நல்லதைச் செய்து, நற்செயல்கள் என்னும் செல்வத்தைச்
சேர்த்து,
தங்களுக்குள்ளதை தாராள மனத்தோடு பகிர்ந்தளிக்க
வேண்டும்.
(6:18)
12. சில கிறிஸ்தவர்கள் விசுவாசத்தை விட்டு விலகிவிடுவது ஏன்?
உலகப்போக்கிலான வீண்பேச்சுக்களும், முரண்பாடான
கருத்துக்களும்தான் காரணம். (6:20)