maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

பேதுரு I  


1. பேதுறு இத்திருமுகத்தை எழுதிய நோக்கம் என்ன?
    துன்புறுத்தப்பட்ட காலத்திலும், சோதனைக்காலத்திலும், 
  கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தவும் தளர்ந்து போன நம்பிக்கையை
   மீண்டும் கட்டி எழுப்பவும்  இத்திருமுகத்தை எழுதினார்.

2. இத்திருமுகம் யாருக்காக எழுதப்பட்டது?
     சின்ன ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்டது.
    (1:1)

3. சோதனைகளில் மற்றும் துயரங்களின் நோக்கம் என்ன?
     நமது நம்பிக்கை மெய்யானது என்று நிரூபிக்கவே. (1:7)

4. மனிதரை விடுவிக்க கொடுக்கப்பட்ட விலை என்ன?
     கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இருத்தம்.(1:19)

5. ஆண்டவரின் வார்த்தை என்ன?
     நற்செய்தி. (1:25)

6. கணவர் மனைவியருக்கு பேதுறு கூறும் அறிவுரை என்ன?
     « திருமணமான பெண்களே! உங்கள் கணவருக்குப்
      பணிந்திருங்கள்:      திருமணமான ஆண்களே உங்கள்
      மனைவியரோடு இணைந்து வாழுங்கள் » (3:1-7)

7. ஒரு பெண்ணின் அலங்காரப் பெருள் என்ன?
    பணிவும் அமைதியும். (3:4)

8. ஆயர்களுக்குப் பிறகு பேதுறு வழங்கும் அறிவுரை என்ன?
      ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள்.
      உங்களிடம ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாதீர்கள். (5:2)

9. கிறிஸ்தவர் ஏன் விழிப்பாய் இருக்கவேண்டும்?
    ஏனெனில் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமென
    கர்ச்சிக்கும் சிங்கம் தேடித் திரிகிறது. (5:8)

10. பேதுறுவின் நம்பிக்கைக்குரிய சகோதரன் யார்?
      சில்வான். (5:12)






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter