maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

பேதுரு II  


1. இத்திருமுகத்தை எழுதிய முக்கிய நோக்கம் என்ன?
    அக்காலத்தில் பல போலிப்போதகர்கள் தோன்றி உண்மையைப்
   திரித்து,   மக்களை தவறான வழியில் வாழத் தூண்டினர். 
   இப்படிப்பட்ட போலிப்போதகர்களிடமிருந்து மக்களைக்
   காப்பாற்றவே, இத்திருமுகம் எழுதப்பட்டது.   (2:2)

2. அப்போஸ்தலர்கள் எதனை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்
   கிறிஸ்துவின்  வல்லமையைப் பற்றிப் பேசினார்கள்?

     இயேசுக்கிறிஸ்துவின் மாட்சிமையை நேரில் கண்டதை
    ஆதாரமாகக் கொண்டுதான். (1:16)

3. மலைமீது பேதுறு கேட்ட ஆண்டவரின் குரலொலி என்ன?
  என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான்
  பூரிப்படைகிறோன். (1:17)

4. பாவம் செய்த வானதூதர்களை கடவுள் தண்டித்தாரா?
    ஆம். அவர்
களை காரிருள் நரகில் தள்ளினார். (2:4)

5. இவ்வுலகம் எவ்வாறு முடிவடையும் என பேதுறு கூறுகிறார்?
    நெருப்பினால் இவ்வுலகம் தீக்கிரையாக்கப்படும். (3:10)

6. ஆண்டவர் தம் இரண்டாம் வருகையை காலம் தாழ்த்துவதைப்பற்றி
     பேதுறு தரும் விளக்கம் என்ன?

    ஆண்டவர் நமக்காக பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து
   போகாமல்  எல்லோரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.
   (3:9)

7. பவுலின் திருமுகங்களைப் பற்றி பேதுறு கூறுவது என்ன?
    பவுலின் திருமுகங்களில் புரிந்து கொள்வதற்கு கடினமானவை சில
    உண்டு. கல்வி அறிவில்லாதவர்கள் இவற்றின் பொருளை
   திரித்துக் கூறுகின்றனர். (3:16)






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter