maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

யோவான் 111

 


யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்
1. யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம் எத்தனை வசனங்கள்
    கொண்டவை?

     15 வசனங்கள்.

2. இத்திருமுகம் யாருக்கு எழுதப்பட்டுள்ளது?
     « காயு » எனப்படும் தனி நபருக்கு எழுதப்பட்டுள்ளது (1)

3. காயு என்பவர் யார்?
    திருச்சபை மூப்பர்களில் ஒருவர்.

4. இத் திருமுக ஆசிரியருக்கு எதிராகப் போதித்தவர் யார்?
     தியோத்திரபு (10)

5. இத் திருமுக ஆசிரியரின் நற்றவர் யார்?
    தெமெத்திரியு 12

 

 






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter